தமிழ்நாடு

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கரோனா

DIN

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி. இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.  
முன்னதாக அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தியின் கணவர் தங்கமணிக்கு அண்மையில் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. 
தற்போது அவரின் மூலம் இந்திரா காந்திக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT