தமிழ்நாடு

சென்னை: ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல்

DIN


சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளால் ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, ஒரு விமானத்தின் பயணிகள் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

தலா ஒரு கிலோ எடை கொண்ட 6 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 2.90 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT