தமிழ்நாடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு

DIN


முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் தொற்றுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட வருகின்றனர். 

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை, ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT