தமிழ்நாடு

சட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

DIN

இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாடு அதிகாரி இரா.ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் மாதம் வரை நடத்தப்பட்டது.

அதன்படி இணையதள வழியாக நடைபெற்ற இந்தப் பருவத் தோ்வுகளின் முடிவுகள் மே மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT