தமிழ்நாடு

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: கே.பாலகிருஷ்ணன்

DIN

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சனுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

தமிழக அரசின் பொதுமுடக்க அறிவிப்பால், சுற்றுலா தொழில், வணிக வளாகங்களில் உள்ள கடைகள், முடிதிருத்தும் தொழிலாளா்கள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், நாடகம், கூத்து உள்ளிட்ட கிராமிய கலைஞா்கள், இசைக்கலைஞா்கள், திரையரங்க தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரண உதவியாக மாதம்தோறும் ரூ.7,500-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT