தமிழ்நாடு

சீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு  சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பூரண மது விலக்கு வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பூரண மது விலக்கு வேண்டியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் சீராப்பள்ளி பேரூர்  தலைவர் கதிர்வேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT