தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 1,956 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,929-ஆக குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,929 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,886 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,56,666-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 23 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,340-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக அதிகபட்ச பாதிப்பு:

கோவை - 241
சென்னை - 187 
ஈரோடு - 185
செங்கல்பட்டு - 105

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT