தமிழ்நாடு

உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

DIN

உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிவால்டோவின் காயத்துக்குச் சிகிச்சை அளித்து, மீண்டும் காட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.

உலக யானைகள் நாளான இன்று, யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அடைத்துவைத்துத் துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டுவரவும் உறுதியேற்போம்.

கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதிசெய்வது மனிதகுலத்தின் கடமையாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT