தமிழ்நாடு

29 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

DIN

தமிழகம் முழுவதும் 29 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராக ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராக ஆ.அனிதா, ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராக எம்.இராமகிருஷ்ணன், 

செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலராக கே.ரோஸ் நிர்மலா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT