தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் : தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

DIN

தமிழகத்தின்  நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பின்  தற்போது அதுகுறித்து உரையாற்றி வருகிறார்.

பல துறைகளிலும் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு  தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தொல்லியல் நகரங்களான கீழடி , ஆதிச்ச நல்லூர் மற்றும் கொற்கை போன்ற இடங்களில் அறிவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT