தமிழ்நாடு

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோ பூஜை செய்து சாமி தரிசனம்

DIN


நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குல தெய்வ கோயிலான எஸ்.வாழவந்தி அருகே புதுப்பாளையத்தில் கோ பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தரிசனம் செய்தனர். 

பின்னர் கோனூரில் உள்ள தனது வீட்டில் பெற்றோர்களிடம் ஆசி பெற்று உறவினர்களிடம் நலம் விசாரித்தார். 

பின்னர் கோனூரில் எல்.முருகன் பயின்ற பள்ளியில் உடன் பயின்ற முன்னாள் மாணவர்களுடன் இணைந்து பனை விதைகளை தூவினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT