தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது. 

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்து வருகிறது. 

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை காலை சுமார் 6.15 மணி முதல் மிதமான  மழையாகவும், கனமழையாகவும் மாறி மாறி பெய்து வருகிறது. இம்மழையால் நகரின் முக்கியச்சாலைகளில் மழைநீா் பெருகி ஓடியது.

தற்போது 8 மணியையும் தாண்டியும் பெய்தமழையால், சுற்றுவட்ட கிராமத்து பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். 

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த இரு தினங்களாக  கடும்வெயிலுடன், வறண்ட வானிலையே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT