தமிழ்நாடு

கோவையில் அதிக பாதிப்பு; 8 மாவட்டங்களில் கரோனா பலி

DIN

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 172 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும், செங்கல்பட்டில் 94 பேரும், சேலத்தில் 80 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையை போன்று கோவையிலும் தஞ்சாவூரிலும் 4 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக அரியலூர், திருப்பூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT