தமிழ்நாடு

வால்பாறை அணையில் மூழ்கிய கல்லூரி மாணவன்: தேடும் பணி தீவிரம்

DIN


வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது அணையில் குளித்த போது நீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மருத்துவ கல்லூரி மாணவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை தனியாா் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் நான்கு
மாணவா்கள் திங்கட்கிழமை காலை வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனா். மாலை 4.30 மணிக்கு சோலையாறு அணைக்கு அருகில் சோலையாறு அனை அருகில் ௨ள்ள  சேடல்டேம்  நீரில் இறங்கி குளித்துள்ளனா்.

பின் சிறிது நேரம் கழித்து கரைக்கு வந்தபோது நான்கு பேரில் ஒருவா் காணவில்லை. வேகமாக செல்லும் நீரில் அடித்து சென்று
இருக்கலாம் என்று கருதி  அப்பகுயினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

பின் தகவலின்பேரில் காவல் துறையினர் மற்றும் தீயனைப்புத்துறையினா்  அங்கு சென்று நீரில் தேடும் பணி மேற்கொண்டு வருகின்றனா். நீரில் காணாமல் போன மாணவன் சென்னையை சோ்ந்த ஷ்ரீராம் (24) என்று உடன் இருந்த மாணவா்கள் அதிகாரிகளிடம் தெரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT