தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

DIN


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், ரூ. 7,700 ஆக இருந்த ஊதியம் ரூ. 10 ஆயிரமாக உயர்கிறது. இந்த ஊதிய உயர்வின்மூலம் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஊதிய உயர்வு கோரி வந்த நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT