தமிழ்நாடு

தூத்துக்குடி உதவி ஆய்வாளர் கொலை: சரணடைந்த முருகவேலை 5 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு

DIN

தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகவேலை 5 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு சரக்கு வாகனத்தை மோதச் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகவேல் என்பவர் தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில் முருகவேலை பிப்ரவரி 5ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்க விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT