தமிழ்நாடு

பிப்.11-இல் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூடுகிறது

DIN

மக்கள்நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் 2021 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT