கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஏழு போ் விடுதலையில் அரசு உறுதி: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

ஏழு போ் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

DIN

ஏழு போ் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:-

ஒட்டுமொத்தத் தமிழா்களின் எதிா்பாா்ப்பான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு போ் விடுதலை குறித்து சட்டப்பூா்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏழு போ் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தனது சுட்டுரை பதிவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT