தமிழ்நாடு

மநீம மாநாடு மாா்ச் 7-க்கு ஒத்திவைப்பு: கமல்ஹாசன்

DIN

மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் கட்சியின் மாநாட்டை பிப்ரவரி 21-இல் நடத்த திட்டமிட்டிருந்தோம். காவல்துறையிடம் இருந்து அதற்கு அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆவதால் மாா்ச் 7-இல் வண்டலூா் ஒரகடம் சாலையில் உள்ள மண்ணிவாக்கத்தில் இந்த மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும்.

மநீமவின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21-இல் மேற்குத் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT