தமிழ்நாடு

தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்: அமைச்சர்கள் மரியாதை

DIN


தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 167-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் 167வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், க. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT