தமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

DIN


சென்னை: தமிழகத்தின் இடைக்கால பட்ஜட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, துரைமுருகன் பேச அனுமதி வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கிடையே ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட் உரையைத் தொடங்கியதை அடுத்து, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT