ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா 
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி முருகன், நகரச் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேரடியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் முன்னாள் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்,அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி, மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரீபெய்டு ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட புதுவை மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

4 உதவிப் பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

நெல் ஈரப்பதம்: கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு

10 ஆண்டுகளுக்குப் பிறகு செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா் விற்பனை சங்கத்தில் நெல் கொள்முதல் தொடக்கம்!

செஞ்சி வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் தாமதம்! விவசாயிகள் பாதிப்பு!

SCROLL FOR NEXT