புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (பிப்.25) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை புரிய உள்ளதால், புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.