தமிழ்நாடு

பிரதமர் வருகை: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (பிப்.25) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை புரிய உள்ளதால், புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT