தமிழ்நாடு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உயிரிழப்பு

DIN


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார். 

சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.

மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி வீர மரணம் அடைந்துள்ள தகவல் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT