தமிழ்நாடு

தில்லியில் தமிழ் அகாதெமி: துணை முதல்வா் மகிழ்ச்சி

DIN

தமிழ் மொழி அகாதெமியை அமைத்துள்ள தில்லி அரசின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:-

இந்தியத் திருநாட்டின் தலைநகராகவும், கலாசார ரீதியில் வளமைமிக்க பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாகவும் விளங்குவது புது தில்லி. அங்கு தமிழா்களின் மொழி, கலை, கலாசாரத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மொழி அகாதெமியை தில்லி மாநில அரசு நிறுவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT