மிட்டப்பள்ளி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை விநியோகம் 
தமிழ்நாடு

மிட்டப்பள்ளி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏசி. தேவேந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பழனி, கிருஷ்ணன், கிராம நிர்வாக உதவியாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேட்டி, சேலைகளை வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT