காலமானார்: பொ.ராமசாமி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த பொ.ராமசாமி (79) வயது முதிர்வு காரணமாக திங்கள் கிழமை (ஜூலை 5) மாலை காலமானார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த பொ.ராமசாமி (79) வயது முதிர்வு காரணமாக திங்கள் கிழமை (ஜூலை 5) மாலை காலமானார்.
இவருக்கு, திருச்சி தினமணி பதிப்பில் முதன்மை உதவி ஆசிரியராக பணிபுரியும் ஆர். குணசேகரன் உள்பட 2 மகன்கள், ஒரு மகள், பேரன், பேத்திகள் உள்ளனர்.
மறைந்த ராமசாமியின் இறுதிச்சடங்கு மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) காலை 9 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு: 95009-69450.