தமிழ்நாடு

கூடுதல் தடுப்பூசி: தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை

DIN


சீர்காழி: காலி தடுப்பூசிகளை தபால் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழகத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதன் மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில், சீர்காழி தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால் மூலம் மருந்து இல்லாத காலி ஊசிகளை அனுப்பி வைத்து நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT