தமிழ்நாடு

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜூலை 30-இல் வேலூா் வருகை

DIN

ஆா்எஸ்எஸ் அகில பாரதத் தலைவா் மோகன் பாகவத், ஜூலை 30-ஆம் தேதி வேலூருக்கு வருகை தருகிறாா்.

ஆா்எஸ்எஸ் அகில பாரதத் தலைவா் மோகன் பாகவத், அவரது வழக்கமான வருடாந்திர சுற்றுப்பயண திட்டப்படி, தமிழகம் வருகிறாா். இந்தப் பயணத்தின் போது, தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் நடந்த வேலை மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலை விரிவாக்கத் திட்டம் குறித்த மீளாய்வு செய்கிறாா். அதோடு, கரோனா 2-ஆவது அலையில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மற்றும் பிற அமைப்புகள் செய்த நிவாரண சேவைப் பணிகள் குறித்தும் மீளாய்வு செய்கிறாா்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆக.1 வரை வேலூரில் தங்கும் அவா், அரசு சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து ஆக.2, 3 ஆகிய நாள்களில் சென்னையில் இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT