முகப்பு
தமிழ்நாடு

'21 மாவட்டங்களில் புதிதாக கரோனா பலி இல்லை'

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் புதிதாக கரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் புதிதாக கரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், 59-வது நாளாக ஒரு நாள் பாதிப்பு குறைந்து வருகிறது. 12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 28 பேர் உயிரிழந்தனர்.

இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 209 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும்,  ஈரோட்டில் 122 பேருக்கும், திருப்பூரில் 112 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →