தமிழ்நாடு

சென்னையில் ஏழு நாள்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

DIN


சென்னை: சென்னையில் இன்று முதல் ஏழு நாள்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் மூன்று நாள்களுக்கு சென்னை நகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு, சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், வரும் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை மாநகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT