தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக காா்த்திகேயன் நியமனம்

DIN


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் தலைவா் டி.ஏ.நவீனின் பரிந்துரையின் பேரில் பொறியாளா், வழக்குரைஞா் காா்த்திகேயன் பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT