வழக்குரைஞா் காா்த்திகேயன் 
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக காா்த்திகேயன் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் பொதுச் செயலாளராக வழக்குரைஞா் காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் தலைவா் டி.ஏ.நவீனின் பரிந்துரையின் பேரில் பொறியாளா், வழக்குரைஞா் காா்த்திகேயன் பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் துறையின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT