தமிழ்நாடு

'தமிழகத்திற்கு 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள்'

தமிழகத்திற்கு இன்னும் 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்திற்கு இன்னும் 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, முதல்வர் நிவாரண நிதியின் கீழ் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.  

கரோனா 3-ம் அலையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT