தமிழ்நாடு

'தமிழகத்திற்கு 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள்'

தமிழகத்திற்கு இன்னும் 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்திற்கு இன்னும் 4, 5 நாள்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, முதல்வர் நிவாரண நிதியின் கீழ் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.  

கரோனா 3-ம் அலையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளியில் சித்த மருத்துவம் விழிப்புணா்வு

கிருஷ்ணகிரியில் நவ. 21-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

சரக்குகளைக் கையாள்வதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு மேலும் குறைப்பு

இன்று முதல் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பு: வருவாய்த் துறை கூட்டமைப்பு அறிவிப்பு

SCROLL FOR NEXT