தமிழ்நாடு

நாராயண தேவன்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ஐ.சி.கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள்,  மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT