தமிழ்நாடு

நாராயண தேவன்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ஐ.சி.கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள்,  மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT