முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.

தமிழ்நாடு

புதுச்சேரி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

புதுச்சேரியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து எற்பட்டத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரியின் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. 
இந்த சம்பவத்தில் 4 பணியாளர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →