தமிழ்நாடு

பொதுமுடக்கம் மீறல்: 5,067 வழக்குகள்;2,458 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த மே 18-ஆம் தேதி முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,942 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 227 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT