தமிழ்நாடு

விழுப்புரத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

DIN

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

விழுப்புரம் சுற்றுலாப் பயணிகள் மாளிகையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT