கோப்புப்படம் 
தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 19,000 போ் மீது வழக்கு

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

DIN

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரையிலான 63 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 13 லட்சத்து 50,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், புதன்கிழமை மட்டும் 19,869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை, 71,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 1,355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT