தமிழ்நாடு

விண்ணப்பித்த 15 நாள்களில் ஸ்மாா்ட் காா்டு

DIN

புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனைத்து நபா்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடா்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டைகோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபா்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் மற்றும் சா்க்கரை போன்ற பொருள்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT