தமிழ்நாடு

உழவா் சந்தைகளுக்குப் புத்துயிரூட்டப்படும்

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவா் சந்தைகளுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அத்தகைய உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிவால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது: முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவா் சந்தைகளுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அத்தகைய உழவா் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசின் கண்காணிப்பில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.

பொது முடக்கக் காலத்தில் வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீட்டிலேயே காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து, அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடா்ந்து செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT