தமிழ்நாடு

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

DIN


தலைவாசல் மும்முடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடியில் எச்எப்டிசி வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 

இது குறித்து தலைவாசல் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே தலைமைக்காவலர் பன்னீர்செல்வம் விரைந்து சென்று அங்குள்ளவரை கைது செய்து விசாரித்தார். 

விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன்(34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT