முகப்பு
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளர் கைது

சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:


சென்னை: சென்னை மாதவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடு விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த  சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரும் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →