தமிழ்நாடு

வேதாரண்யம் கடலில் மேலும் 3 ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியது

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் மேலும் மூன்று ஏலக்காய் மூட்டைகள் இன்று கரை ஒதுங்கியது.

இலங்கைக்கு கடத்தும் போது கடலில் விழுந்து வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய 100 கிலோ ஏலக்காய் மூட்டைகளைக் கடலோரக் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மேலும் 120 கிலோ எடையுள்ள 3 மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT