திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். 
தமிழ்நாடு

திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

DIN


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மென்மையான பெண் என்ற காலம் முடிந்தது... ரியா சக்கரவர்த்தி!

புத்தம்புது காலை... ஹெலி ஷா!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

மம்மூட்டியின் களம்காவல் பட வெளியீடு ஒத்திவைப்பு!

தங்க மீன்... சுனிதா கோகோய்!

SCROLL FOR NEXT