திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். 
தமிழ்நாடு

திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

DIN


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் விவகாரம்: “விசாரணை குறித்து எதுவும் கூற முடியாது!” -ஐஜி அஸ்ரா கார்க்

பட்டாசுக் கடையில் தீவிபத்து! விரைந்த தீயணைப்பு வீரர்கள்! | Sivakasi | Fire

காலையில் வெய்யில்... பிற்பகல் பரவலாக மழை!

பிகார் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு!

டார்ஜிலிங் நிலச்சரிவு: உயிரிழப்பு 14 ஆக உயர்வு - தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது!

SCROLL FOR NEXT