தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக உயர்ந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று (26- 03 -2021) கரோனா 1971 நபர்களுக்கு கண்டறியப்பட்டது. இது 25.03.2021 எண்ணிக்கையை விட 192 பேர் அதிகம். எனவே இந்நிலை தொடராமல் இருக்க கூட்ட நெரிசலினை தவிர்ப்போம் !!
முகக் கவசம் அணிவோம்!!
சமூக இடைவெளியினை கடைபிடிப்போம்!! என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில், 

மேலும், சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உறுதி செய்வோம், கரோனா பரவலை தடுப்போம்  என்றும் வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT