தமிழ்நாடு

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி

DIN


தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் விண்ணப்ப சேவை மூலம், கரோனா பாதித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற வேண்டிய நபர்களுக்கு படுக்கை வசதி கிடைப்பதை உறுதி செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நோயாளியின் பெயர், வயது, முகவரி, தற்போது இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெறும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT