தமிழ்நாடு

தமிழகத்தில் 122 போ் பலி

DIN

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 20,952 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.122 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 18,016 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 23,258 போ் உள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 122 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT