தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் காலமானார்

DIN

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார். 
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் வி.கல்யாணம்(99). இவர, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று மாலை காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 1.30 மணி அளவில், பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
மறைந்த வி.கல்யாணம் 1944 முதல் 1948 வரை காந்தியின் தனிச்செயலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT