தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் காலமானார்

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார்.  

DIN

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார். 
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் வி.கல்யாணம்(99). இவர, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று மாலை காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 1.30 மணி அளவில், பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
மறைந்த வி.கல்யாணம் 1944 முதல் 1948 வரை காந்தியின் தனிச்செயலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்தி ராமர் கோயிலில் காவிக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

வாட்ஸ்ஆப் செயலியின் இதயத் துடிப்பு இந்தியா! 6 நாடுகளின் மொத்த பயனர்களைவிட அதிகம்!

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: ஏராளமானோர் கைது

ஜன நாயகன் இசை வெளியீட்டில் இணையும் பிரபலங்கள்!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி, மீடியா பங்குகள் கடும் சரிவு!

SCROLL FOR NEXT