தமிழ்நாடு

கோவில்பட்டியில் அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தின விழா

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் கொண்டாடப்பட்டது. 

DIN

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் மகாராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

அதுபோல வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டச்செயலர் உமாதேவி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT