தமிழ்நாடு

கோவில்பட்டியில் அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தின விழா

DIN

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38 ஆவது அமைப்பு தினம் கோவில்பட்டியில் கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் மகாராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

அதுபோல வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டச்செயலர் உமாதேவி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT