தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோ.வி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முனைவர் கேவி.செழியன், திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.